பெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.
ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் .
சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும்.
உலகத்தின் மொத்த பொருளாதாரமே நம்மை நம்பி இருக்கும்.
160 கோடி பேருக்கு கண்டிப்பாக இந்த இடம் பத்தாது.
ஆகவே தேவைக்கு உலகம் முழுவதும் பரவ வேண்டிய கட்டாயமும் அதற்க்கு வேண்டிய பலமும் பெற்றிருப்போம் ஒருவேளை உலகமே இந்தியாவிற்குள் அடங்கி இருக்கலாம் .
ஒரே ஒரு குறை 160 கோடியில் தமிழர்களின் 16 கோடி பேர் தமிழர்களாக இருப்பதே அரிது. அதற்க்கு நம்முடைய பிறப்பு விகிதம் குறைவாய் இருப்பதே காரணம்.
ஆகவே அனைவரும் விடாமல் முயற்சி செய்யுங்கள் 160 கோடியில் 40 கோடி நாமாக இருந்தால் தான் இந்தியாவை நமது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியும்.
நமது பிறப்பு விகித முன்னேற்றேமே நமது முன்னேற்றம்.ஒவ்வொரு தம்பதியரும் குறைந்தது 5 குழந்தைகள் பெற்றால் தான் நாம் சாதிக்க முடியும்!!!!
வணக்கம்
ReplyDeleteநல்ல தரவுகளுடன் பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி
Deleteவித்தியாசமான சிந்தனை...!
ReplyDeleteஅப்படியா! ஆனால் உண்மையும் கூட .., வருகைக்கு நன்றி.
Delete