Powered By Blogger

Sunday, 29 December 2013

தமிழ் தெரியும் தமிழி தெரியுமா?



தமிழ் தெரியும் "தமிழி" தெரியுமா?


"தமிழி" என்றதும் ஏதோ "பிகர் மேட்டர்" என்று வந்தவர்களுக்கு ஸாரி இது பிகர் மேட்டர் இல்லை. அப்படி எதிர்பார்ப்புடன் வந்தவர்கள் அப்டியே நம்பள்கியை நாடவும். அவர் பக்கத்திற்கு செல்லும் வழி சைடில் உள்ளது கிளிக்கவும்.

வேதங்கள் நாலும் நமக்கு தெரியும் அது எழுத பட்ட மொழி இது வரைக்கும் சமஸ்கிருதம் (நன்றாக கட்டப்பட்டது) அப்படினு இது வரைக்கும் நாம நம்பிக்கிட்டிருக்கோம். ஆனா பாருங்க வேத ஆராய்சி பன்ற வேதஸ்ரீ நிறுவனரும் தலைவருமான பி வி என் மூர்த்தி சொல்றார் அவைகள் சமஸ்கிருததில் எழுத படவில்லை அவைகள் தமிழி என்ற மொழியில் எழுதபட்டுள்ளன என்கிறார்.

அது மட்டும் இல்லைங்க வேதத்தில் உள்ள பல வார்த்தைகள் சமஸ்கிருத அகராதியிலேயே இல்லையாம். அந்த காலகட்டதில் எழுதிய பல நூல்கள் தமிழி என்ற மொழியிலே தான் எழுதியிருக்க வேண்டும்னு அடித்து சொல்றாருங்க,..,

சரி சரி இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்னு கேக்குறீங்களா??.. நேற்று தினமணி வெப்சைட் மேயும் போது இந்த மேட்டர் கண்ணில் பட்டுச்சுங்க..இதை பற்றிய மேலதிக தகவலுக்கு இதை கிளிக் செய்யுங்கள்.  

No comments:

Post a Comment