Powered By Blogger

Friday 8 November 2013

இந்துவையும் மோகனையும் லூசில் விடுங்க.... பாசூ

        இந்துவையும் மோகனையும் லூசில் விடுங்க.... பாசூ


"THE HINDU" என்ற ஆங்கில சொற்களை, தமிழ் எழுத்துருவில் பதித்து கல்லா கட்ட நினைக்கும் ஒரு நாளிதழில், ஜெமோ இப்படி ஒரு கட்டுரை எழுதுகிறார், இதை அவர்களும் பிரசுரிக்கிறார்கள் என்றால் யாரை யார் நையாண்டி செய்கிறார்கள்? யாரை வைத்து யார் விளம்பரம் தேடுகிறார்கள்?? என்பது தான் தெரியவில்லை.

.இல்லை, "நான் மிக பெரிய அறிவாளி, "தப்பு அது என்ன?" ம்‌ம்..... "பகுத்தறிவு வாதி" "என் வார்த்தைகள் மூக்கனுக்கும் குப்பனுக்கும் புரியாது என்னையே மாதிரி உள்ள எளக்கியவாதிகளுக்கு மட்டும் புரியும்." என்று அவர் தளத்தில் சொன்ன மாதிரியே ஜெமோ சொன்னா!!!"

.அய்யோ, சாமீ! ஆமாம், சாமீ!! என்று ஒத்துக்குகோங்கோ.. அப்படியே அந்த வேலையை அவரை முதலில் செய்ய சொல்லுங்கள்... எந்த வேலையை?


Visnupuram, Aram matthuru thayir, kotti, palaiyaamugam ippadi avar eluthina anaitthum iintha maathiri maatri virpanaikku vida sollunga – appuram pichhckkum paarunga tamilil pakdikira aarvam tamil makkalukku, appadiye avar putthagam vikkum paarunga pooriyam thaandi...appuram  ..mukkiyama avar inaiyathalatthai muthalil ithai maathiri maatra solli elakkiyavaathigalidam vivaatham seiyya sollunga ..saameeeee…

இதையெல்லாம் பொயி ""பெருசா"" எடுத்துகிட்டு லூசில் விடுங்க.... பாசூ!! 

தானா "ஆடி" "ஆடி" அடங்கிடுவாங்க..... 


No comments:

Post a Comment